யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி புனிதவதி ஜெயச்சந்திரன் அவர்கள் 24-03-2023
வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சட்டத்தரணி, திருமதி- தனலக்ஷ்மி
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- நவரத்தினம், திருமதி- தங்கரட்ணம் தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
நவா ஜெயச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரேமா, புஷ்பா, குகன், சற்குரு, பாலா ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, குணசிங்கம், சொரூபா, புஷ்பா,
தமயந்தி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், பாலசரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.