யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும் கொக்குவில்
Sri Lanka, Le Blanc-Mesnil ஃப்ரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி
பாக்கியலட்சுமி கனகலிங்கம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை, திருமதி-
செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- தங்கம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அரவிந்தன், முரளீதரன், சரவணபவன், வனிதா, சத்தியா ஆகியோரின்
பாசமிகு தாயும்,
ரதிதேவி, ஜஸ்டீனா, சிவகுமார், புராந்தகன் ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், காலஞ்சென்ற பரமலிங்கம்
மற்றும் காந்திமதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விசுவலிங்கம், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, லீலாவதி, புனிதவதி,
காலஞ்சென்ற தருமலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
இமையவல்லி, கலாவல்லி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
ஆதித்தியா, யூனிஸ், பியூலா, ஜோன், லூக், யொஹானா, யொனத்தன்,
சுவாதிகா, பிரீதிகா, நிவேதா, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.