யாழ்ப்பாணம் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கண்டி Sri
Lanka, மானிப்பாய் Sri Lanka, கொழும்பு Sri Lanka, Guelph கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி கனகாம்பிகை சோமசுந்தரம் அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- சோமசுந்தரம், திருமதி- மகிலாம்பிகை தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சாரதாதேவி, சுசீலாதேவி, மோகனதாஸ்,
குகனேசமா, ராகினி, மாதேசாலினி, திவாஹரி, பிரபாஹரி, மாலதி, வான்மீகநாதன் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
ஜெயபவானி, லலிதாதேவி, தேவராஜ், ஸ்ரீஸ்கந்தமயில், நீதிராஜா,
மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கஜலக்சி, பிரதக்ஷனா, ரம்யா, திவிகன், சின்மயி, கிரிசாந்த்
ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பிரியங்கா, தர்ஷிகா, பிரமிகா, சரண்யன், கிரிசன், கேஷவி
ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ஓஸ்மன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷதாக்ஷி அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.