யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு தர்மராசா செல்வராசா அவர்கள் 31-03-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- செல்வராசா, திருமதி- செல்வநாயகி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சண்முகானந்தம், திருமதி- அருந்தவம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
மணிமேகலா தர்மராசா அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்மினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரன், மைல்ஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற யோகராசா, தவராசா, தேவராசா, தேவதாஸ், இன்பராசா, நவநீதம்,
சுகுணா, றகுணா, மோகனா, வதனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஆனந்தசோதி, கேசவமூர்த்தி, சந்திரலிங்கம், விஜயரஞ்சன்,
பார்த்தீபன், நாகேஸ்வரி, செல்வம், சுமித்திரா, செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அகரன், அகரம், துளசி, டாளியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.