யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஈஸ்வரி முத்துக்குமார் அவர்கள்
02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- ஆறுமுகம், திருமதி-
பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- முருகேசு, திருமதி- நல்லதங்கம்
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தில்லைஈசன், உதயமலர், விஜயமலர் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சந்திரகாந்தி, தர்மராஜா, வரதராசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இரத்தினம், பரமேஸ்வரி
மற்றும் யோகேஸ்வரி, யோகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், செல்லத்துரை, சொக்கலிங்கம்,
சின்னத்தம்பி, இராமலிங்கம், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
திவ்யா, சதுர்யா, லவ்சியா, சுவேதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.