யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி
Sri Lanka, கொழும்பு Sri Lanka, London பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி வக்சலா சந்தனராஜா அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- அருணாச்சாலம், திருமதி-
நவலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- சண்முகம், திருமதி- சிவபாக்கியம்
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சந்தனராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாமினி, டில்ஷான் ஆகியோரின் பாசமிகு தாயும்,
லியம் ஸ்லைனி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சுகந்தி, நவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரவி தர்மா அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
அமியா, லியோ ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத்தரப்படும்.