திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும்
கொண்ட திருமதி புஸ்பலதா கிருஸ்ணகோபால் அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- கணேசபிள்ளை, திருமதி- செல்வமணி தம்பதிகளின் பாசமிகு
மகளும்,
திரு- விணுகோபாலு, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கிருஸ்ணகோபால் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜதுமி, ஜதுமிதன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
கனகசுந்தரம்- வத்தலா, சியாமளா காயத்திரி- மகேந்திர மூர்த்தி, புஸ்பதயா-
சுரேஸ், தேன்மொழி காயத்திரி, உதயகலா- பரமேஸ்வரன், கனகேஸ்வரன்- அஸ்வினி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
கிருஸ்ணவேணி- சண்முகராஜா, கிருஸ்ணபாமா- தயாபரன், கிருஸ்ணபகவான்-
நந்தினி, காலஞ்சென்ற கிருஸ்ணகுமார், கிருஸ்ணராஜா- சுதாஜினி, கிருஸ்ணரூபன்- அகலியா,
கிருஸ்ணசந்திரா- திருசெல்வன், கிருஸ்ணசூரியன்- புவனகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.