யாழ்ப்பாணம் சில்லாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு மரியதாஸ் அன்ரன் அந்தோனிப்பிள்ளை அவர்கள்
07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- அந்தோனிமுத்து, திருமதி- செபஸ்ரியானா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சிங்கராயர், திருமதி- அருளம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
காலஞ்சென்ற சுசீலா அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்ரனீற்ரா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஞ்சீவ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற லீலா, மாலா, நிமலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ரஞ்சிதம், லீனஸ் ஜோசவ், ஜெயதாஸ், தேவி, ராணி, ஜெயபால்,
சறோஜினி, ஜெகநாதன், ஜெனிலா, காலஞ்சென்ற ரவீந்திரன், பாக்கியநாதர், மரியதாஸ் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
அடைக்கலம், யேந்தி, சாந்தி, கலிஸ்ரன், புனிதா, பற்றிக், விஜயன் ஆகியோரின்
பாசமிகு சகலனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.