யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்
Village Neuf ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி செகராஜசேகரம் அவர்கள்
14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு திருமதி- பொன்னையா தம்பதிகளின் பாசமிகு
மகளும்,
திரு திருமதி -ராயசிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
செகராஜசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தா, சாந்தா, வனிதா, காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின்
பாசமிகு தாயும்,
தேவக்குமார், வதனராசா, முரளிதரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவனடி, வள்ளியம்மாள்
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிறோயி, சாயினி, தர்சிகா, கரீஸ், கம்சா, றொபின், மிதுகா,
மிதுஜா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.