யாழ்ப்பாணம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும்
United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தனுசியா யசோதரன் அவர்கள்
18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- குருபரன், திருமதி- யோகராணி
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- பேரம்பலவாணர், திருமதி- வரதலட்சுமி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
யசோதரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அபிஷன், ஆயுஷன், அர்வின் ஆகியோரின் பாசமிகு தாயும்,
தனேஸ், கஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசிகரன் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
பாலஜோதி பிரபாகரன், ஸ்ரீகரன் நிரோஜன், நிரோஜா ஆகியோரின்
பாசமிகு அண்ணியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.