யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் புன்னாலைக்கட்டுவன்
Sri Lanka, மானிப்பாய் Sri Lanka ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கைலாயதேவி
சின்னத்துரை அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி-
பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கணபதிப்பிள்ளை, திருமதி- முத்தாச்சி
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாஸ்கரன், மோகன், சிறிகரன், காலஞ்சென்ற மனோகரன், கருணாகரன்,
கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயும்,
சக்தியசிறி, சொரூபி, சாந்தினி, ஜெயந்தி, காலஞ்சென்ற விஜயகுமார்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், கனகரட்ணம், கண்ணம்மா,
இராசரத்தினம், அன்னம்மா, சிவபாக்கியம், பார்வதிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஐயாத்துரை, திருநாவுக்கரசு, ரத்தினம், பீதாம்பரம், நவரத்தினம்,
பாலசிங்கம், பொன்னம்மா, சரஸ்வதி, தர்மலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
செந்தூரன், துஷாலா, துஷ்மிலா, சாலு, சௌமி, சது, கிரிஷாந்த்,
ஸ்ரீகாந்த், மயூரி, மகிந்தன், மதுஷா, மது ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சகானா, சமீனா, சாய் ஹரிஷ், ஆதிஸ் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப்
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.