யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் London பிரித்தானியா, Wales பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சத்தியசீலன் அப்புக்குட்டி
அவர்கள் 19-04-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- அப்புக்குட்டி, காலஞ்சென்ற திருமதி- நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- செல்லத்துரை, திருமதி- செல்வரஞ்சிதம்
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றோமலா அவர்களின் பாசமிகு கணவரும்,
டனுஷன், கிருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூபாலசிங்கம், சிறீகாந்தேஸ்வரி, குகனேஸ்வரன், ராஜேஸ்வரி,
ரவிமலர், காலம்சென்ற உதயசீலன் மற்றும் கிருபாகரன், ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நகுலேஸ்வரி, காலஞ்சென்ற செல்லமுத்து மற்றும் செல்வராணி,
இரத்தினசிங்கம், பத்மாவதி, தமிழ்ச்செல்வி, இந்துமதி, சர்மலா, ஜியாமலா, ரஜிமலா ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
ஜெகநாதன், யசிதரன், சயந்தன் ஆகியோரின் பாசமிகு சகலனும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.