யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி
Saarbrücken, Wadgassen ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு செபஸ்ரி மனுவேல்
அமலதாசன் அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- மனுவேல், திருமதி- அமலதாசன் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
பவளறானி அமலதாசன் அவர்களின் பாசமிகு கணவரும்,
சியாமிளா, சர்மிலா, உமா, மேகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகன், லோஜி, நிதன், அன்ரனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜீவா, அலோசியஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இம்மு, யோயோ, சந்தோஸ், சாம், ஜெரோமியா, எட்வின் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.