யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
மற்றும் ஜேர்மனி Saarbrücken, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திரு அகிலேஸ்வரன் சோமலிங்கம் அவர்கள் 01-05-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- சோமலிங்கம், திருமதி- மனோன்மணி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- நடராஜா, திருமதி- பத்மாவதி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
விஜியராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
புவிதா, கோகிந்தன், டினோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புகனன், ஞானன், காலஞ்சென்ற ராசன், செல்வி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
லீலா, தர்சினி, காலஞ்சென்ற கலையரசி, தில்லைஈசன், ராசன்,
கலா, மாலா, அப்பன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத்தரப்படும்.