யாழ்ப்பாணம் அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கட்டபிராய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு ஆனந்தகுமார் அருளானந்தம் அவர்கள்
29-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- அருளானந்தம் , திருமதி- இரத்தினம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- பாலசிங்கம், திருமதி- ரோசம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
அமுதா அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுஜன், அட்ஷயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தகுமார், பிரேமளாசாந்தி, காயத்திரிசாந்தி, சந்திரோதயா
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜாசோதினி, இந்திரன், வாகீசன், காலஞ்சென்ற ரவிநாதன், ரவிதரன்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிஜன், சமிரா, அரூஜன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அஸ்வினி, பகலவன், அட்சயா, இந்துஷா, வினோத், அஸ்வினா ஆகியோரின்
பாசமிகு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத்தரப்படும்.