யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்
மற்றும் சுதுமலை Sri Lanka, சிலாபம் Sri Lanka, Ipswich பிரித்தானியா ஆகிய இடங்களை
வதிவிடங்களாகவும் கொண்ட திரு சத்தியேஸ்வரன் சிவசுப்பிரமணியம் அவர்கள்
18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- சிவசுப்பிரமணியம்,
திருமதி- செல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சின்னத்துரை,
திருமதி- அன்னபூரணம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சஸ்தீபன், சர்மிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாஷினி, திவ்வியா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கிரிஷ், கிரிஷா, மிதுஷா, கிஷான், சயுன் ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.