எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

மரண அறிவித்தல்

திரு கணேசமூர்த்தி மார்க்கண்டு

திரு கணேசமூர்த்தி மார்க்கண்டு

Born 02/01/1984 - Death 28/04/2023 கிளிநொச்சி Sri Lanka (Birth Place) Mitcham பிரித்தானியா, Nottingham பிரித்தானியா (Lived Place)