கிளிநொச்சி திருநகரைப் பிறப்பிடமாகவும் மற்றும் Mitcham பிரித்தானியா,
Nottingham பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கணேசமூர்த்தி மார்க்கண்டு
அவர்கள் 28-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- மார்க்கண்டு, திருமதி- புஸ்பராணி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திருமூர்த்தி, பாஸ்கரமூர்த்தி, புண்ணியமூர்த்தி, மாவீரர் தட்ஷணாமூர்த்தி,
திவாகரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சீதாலட்சுமி, குமுதினி, கஜேந்தினி, தமிழ்ச்செல்வி , சுந்தரதேவி ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
யோகேந்திரன், தர்சினி, தர்சிகா, ரூபன், காலஞ்சென்ற பிரதீபன், பார்த்தீபன்,
லக்சன், ஆதவி சஜித், சனுஷா, கானழகி, பகலவன், பிரதீப், குயிலினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரதீபா, சுதாகரன், கஜேந்திரன், சுபாஜினி, சிந்துஜர், கம்சனா, ஹரிகரன்
ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.