யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, சுவிட்சர்லாந்து
Geneva ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு அந்தோனி ஜோசப் தவசெல்வம் பெனடிக்
அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- A.B. பெனடிக், திருமதி- றோஸ் மேறி பிலோமினா
பெனடிக்ற் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- மலாசியாஸ், திருமதி- கிறிஸ்டினா ஜெயசீலி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
சறோஜினி ஏஞ்சலின் அவர்களின் பாசமிகு கணவரும்,
கெவின், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ருவீனா, சாமுவேல் யாமினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜியா, சோனியா, எலியாஸ், அலிசா, ஏசாயா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.