யாழ்ப்பாணம் அல்வாயைப் பிறப்பிடமாகவும் மற்றும் கிளிநொச்சி கனகபுரத்தை
வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசுந்தரம் விநாயகம் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- விநாயகம், திருமதி- இராசம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- இரத்தினம், திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபேந்திரன், யசோதா, கடம்பேஸ்வரி, மாலதி, ஜெயமகள் ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
சுந்தரேஷ்வரி, மங்களேஷ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.