யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா London ஐ
வதிவிடமாகவும் கொண்ட திரு புவனபாலா பொன்னம்பலம் அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- பொன்னம்பலம், திருமதி-
நாகரத்தினம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- பரமலிங்கம், திருமதி- பரமலிங்கம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
ரஞ்சனா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜொனத்தன், ஜெய்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்தியா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தர்மபாலன், தருமலீலா, சத்தியபாலன், ரத்தினபாலன்,
ஜோதிபாலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சறோஜா, காலஞ்சென்ற கனேசலிங்கம், உலகநாயகி, விஜயவதனி, உதயகுமாரி,
லிங்கதாஸ்- கார்த்தியாஜினி, லிங்கஜோதி- எமிலி, கங்காதேவி- குலநாதன், லிங்கராஜன்- ஜாமினி,
லிங்கவாசன் - சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சாளினி, தர்மினி, ஹென்றி, துஷ்சியன், தர்சி, வேனுகா, மேனகா,
ஜெனகா, துர்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிலாஷா, லெய்லானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.