யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
ஜேர்மனி Düsseldorf ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி குகநேஸ்வரி செல்வராஜா அவர்கள்
10-05-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சுப்பிரமணியம், திருமதி-
மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- குமாரசாமி, திருமதி- மனோன்மணி
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஐங்கரன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாருஜன், அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற குகநேஸ்வரன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பழனித்துரை, அன்னலட்சுமி, பாலசிங்கம்
மற்றும் பரமேஸ்வரி, கனகரத்தினம், இரத்தினசிங்கம், கலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
லீறோய் ஆதிஸ், ஜேய்டன் ஆதித்தியா, சேய்ன் டியான் ஆகியோரின்
பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.