திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், 113A, சாந்தி வீதி, கெந்தல, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசா வைரவநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே அப்பா...!!!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சைவிட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயத்துடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் தான் அப்பா....!!!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள் என்றும் எங்களை தொடரும் அப்பா...!!
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உங்கள்
உருவம் எங்கள் கண்ணிலே நிற்குதம்மா...!!!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்பு மனைவி அனுலா
பாசமிகு பிள்ளைகள்
ராஜா(பிரித்தானியா)
மனோராஜ்(ஸ்ரீலங்கா)
மற்றும்
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.