எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம்

அமரர் கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம்

Born 06/01/1957 - Death 25/06/2018 யாழ். அனலைதீவு (Birth Place) கனடா Brampton (Lived Place)