யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், வதிரி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வதி தனபாலசிங்கம் அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷாரா அவர்களின் அன்புத் தாயாரும்,
பாலேந்திரன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜீவநாதன், ஜெயநாதன், ஜெயதேவி, சுகிர்தலோஜினி மற்றும் மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரியா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.