எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

மரண அறிவித்தல்

திருமதி பரமசிவம் மகிந்தினி

திருமதி பரமசிவம் மகிந்தினி

Born 10/02/1958 - Death 01/08/2023 யாழ். வல்வெட்டித்துறை (Birth Place) முல்லைத்தீவு, அம்பாறை காரைதீவு, திருகோணமலை, இந்தியா சென்னை கே.கே.நகர், அவுஸ்திரேலியா Melbourne (Lived Place)