எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு சிதம்பரப்பிள்ளை சின்னத்துரை

திரு சிதம்பரப்பிள்ளை சின்னத்துரை

Born 15/03/1944 - Death 17/07/2023 யாழ். தென்மராட்சி உசன் கந்தசுவாமி கோவிலடி (Birth Place) யாழ். தென்மராட்சி உசன் கந்தசுவாமி கோவிலடி (Lived Place)