யாழ்ப்பாணம் சரவணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau Boswil ஜ வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா சரஸ்வதி அவர்கள் 02-10-2023 திங்கட்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபண், வஜீகரன், கிரிஷாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிறித்திகா, மயூரிகா, தில்றுக்ஷ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிஸ், ரித்தீஷா, விகாஸ், சஷ்வி, சபீணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இல 75/2, Sea Street, நீர்கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் 05-10-2023 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.