யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. பாலகிருஸ்ணன் சுதானந்தன் அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவானந்தன்(ஜேர்மனி), சச்சிதானந்தன்(லண்டன்), சசிகலா(லண்டன்), சர்வானந்தன்(பிரான்ஸ்), சுகுணானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வதேவி, தசிகலா, சயிலா, அபிராமி, கணேசதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.