யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிளேவியன் காணிக்கை மரியை அவர்கள் 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து றோசலின் தம்பதிகளின் அன்பு மகளும்,
திரேசா எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரேசா பிளேவியன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பிரேமதாஸ், குணதாஸ், ஞானதாஸ், சறோஜினி, யூஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலா, ஜெனிற்றா, காலஞ்சென்ற றோபட், ஜெலாசியஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்;சென்றவர்களான அலிஸ், குருசு, றூபி, அக்கெஸ் மற்றும் மணி, காலஞ்சென்றவர்களான சீனியம்மா, கொலஸ்ரிக்கா, எதிர்மனசிங்கி, வில்பிரேட், புக்ஷ்பம் மற்றும் அந்தோணிப்பிள்ளை, மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோசப், பவளம், தேவசகாயம், நட்சத்திரம், துரைசிங்கம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
ஜெனிஸ்ரன் அனுசியா, லில்லியம், சீமா, றீமா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றிக்ஷான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-11-2023 சனிக்கிழமை அன்று பிற்பகல் 02.30 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று பின்னர் பரிசுத்த கொண்சஞ்சி மாதா சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.