யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, கொழும்பு, ஐக்கியஅமெரிக்கா Rochester, New York & Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேந்திரன் பண்டாரி அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பண்டாரி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அருள்பிரகாசம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருகாசினி, திலீப்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மருதமணி, மோகனா, சேதுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அர்ச்சனா, அலர்சா, மதுஷன், தக்ஷிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.