யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டதிருமதி. தர்மலிங்கம் மலர் அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம் தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகாந்தன், கிருபாகரன், சுகிர்தா, அனுஷயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரன், ரஞ்சி, கலா, விக்னேஸ்வரன், நிர்மலா, ஜெயமலர், விஜயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திஷியா, இந்துயாழினி, லக்ஷ்மன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கியாஸ், மஜினன், பவிஷியா, ஷர்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.