யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜீவரட்ணம் ஆனந்தராஜா அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
குருசாமி(ஆசிரியர்- சுழிபுரம்), செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரமா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷாந், ஜீவானி, சுஜீத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌசி, விகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரத்தினகுமார், காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இலங்கை), விஜயகுமாரி, சிவசெல்வச்சந்திரன்(சோமு- கனடா) ஆகியோரின் உடன்பிறந்த அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேஷமூர்த்தி, ஜெகநாதன், பிரியாஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கலாரஞ்சினி, அஜந்தாமதி, சிறீகணேசன், செல்வராஜா, சறோஜினி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.