யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Willesden Green, New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தையா சிவானந்தன் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மலோஜினி, பூரணநந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இமானுவேல், வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனந்தினி, யாழினி, ஜனனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.