மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கருகம்பானை, தெல்லிப்பளை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஷ்வரி குணரத்தினம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.பொன்னம்பலம் விஜயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான முத்துகுமார் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம்(PWD Overseer- தெல்லிப்பளை) அவர்களின் அன்பு மனைவியும்,
மகாலக்ஷ்மி(லண்டன்), மகேந்திரன்(பொடி – லண்டன்), குலேந்திரன்(குலேன் – அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விஜயலட்சுமி(வசந்தி – இலங்கை) மற்றும் ரவீந்திரன்(ரவி-லண்டன்), கணேந்திரன்(கண்ணன் – லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தாமோதரன்(லண்டன்) மற்றும் விஜயலட்சுமி(தேவி – லண்டன்), ரஷிக்கா(சிக்கா – அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சந்திரன்(இலங்கை) மற்றும் கேசவராணி(கேசா – லண்டன்), சுமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிசாந்தி, அரவிந்தன், தனுசன், தக்ஷாயினி, அனிக்கா, கபிலன், அகிலன், லாவண்யா, யுவன்ராஜ், தரணி, கோபிகா, கரிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வினோதன், அனோஜன், நிரோஜன், டிலன், சக்தி ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன்(ஓய்வுபெற்ற பொலிஸ் மாஅதிபர்- இலங்கை), பரமேஸ்வரி(கனடா) மற்றும் மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற புவனேஸ்வரி(இலங்கை) மற்றும் இராஜேந்திரன்(அவுஸ்திரேலியா), அருளம்பலம்(லண்டன்), இளையதம்பி(லண்டன்), கமலாதேவி(இலங்கை), கமலாம்பிகை(லண்டன்), நகுலேஸ்வரி(லண்டன்), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நீதிபதி வைத்திலிங்கம்(உச்ச நீதிமன்ற நீதிபதி) அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
திலகஞானம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம்(இலங்கை), பாலகிருஷ்ணன்(இலங்கை), சுப்பிரமணியசுவாமி(இலங்கை) மற்றும் இரத்தினாம்பிகை(அவுஸ்திரேலியா), சாரூபகுமாரி(லண்டன்), நாகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற தேவதாசன்(இலங்கை) மற்றும் சகாதேவன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சாந்திக்குமார்(லண்டன்), ஞானேஸ்வரி(லண்டன்), சரஸ்வதிபிள்ளை(இலங்கை), தனநாயகம்(மலேசியா), ராசநாயகம்(இலங்கை), குணநாயகம்(இலங்கை), ராசரத்தினம்(இலங்கை), லச்சுமிப்பிள்ளை(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உ;ற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.