மரண அறிவித்தல்
திரு அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம் (கலாபூஷணம் புலவர் A.W அரியநாயகம் J.P)
Born 29/09/1938 - Death 12/08/2020 நெடுந்தீவு (Birth Place) நெடுந்தீவு (Lived Place)யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம் (ஆசிரியர் திருமலை புனித சூசையப்பர் கல்லூரி, திருமலை இந்துக்கல்லூரி, கொழும்பு தெற்கு மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயம், தெஹிவளை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, பிரதி அதிபர் நெடுந்தீவு மகாவித்தியாலயம், முன்னாள் மூப்பர் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம், முன்னாள் தலைவர் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்) அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சேவியர் அப்புத்துரை, அன்னமரியா முத்தம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், முருகேசு கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இஸ்ரெலா பராசக்தி(முன்னாள் முகாமையாளர் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு கிராமிய வங்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேந்திரனி(ஐக்கிய அமெரிக்கா), நிஷாந்தினி(பிரித்தானியா), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஸ்(பிரித்தானியா), ஶ்ரீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனும்,
சுபதாஹினி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
மிஷாலினி, அப்சரா, ஆர்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரின் இல்லமான இல. 100, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் எனும் முகவரியல் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 14-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 07:30 மணியளவில் யாழ். புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காலை 11:30 மணியளவில் நெடுத்தீவு தேவானந்தா கலாச்சார மண்டபத்தில் இரங்கல் நிகழ்வு நடைபெறும் அதனைதொடர்ந்து பிற்பகல் 01:30 மணியளவில் நெடுந்தீவு புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் ஆத்மசாந்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கட்டராமன் சல்லி சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
சுவேந்திரனி(ஐக்கிய அமெரிக்கா), நிஷாந்தினி(பிரித்தானியா), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஸ்(பிரித்தானியா), ஶ்ரீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனும்,
சுபதாஹினி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
மிஷாலினி, அப்சரா, ஆர்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரின் இல்லமான இல. 100, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் எனும் முகவரியல் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 14-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 07:30 மணியளவில் யாழ். புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காலை 11:30 மணியளவில் நெடுத்தீவு தேவானந்தா கலாச்சார மண்டபத்தில் இரங்கல் நிகழ்வு நடைபெறும் அதனைதொடர்ந்து பிற்பகல் 01:30 மணியளவில் நெடுந்தீவு புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் ஆத்மசாந்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கட்டராமன் சல்லி சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
விஜிஶ்ரீதரன்
தகவல்:
விஜிஶ்ரீதரன்
நிஷாந்தினி சதீஸ்
No Education Details
No Workplace Details