யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அங்கயற்கண்மணிஅம்மாள் சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் அந்தியட்டிகிரிகை 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:30 மணியளவில் Wellawatte Saraswathi hall (Lawrence Road - Colombo 05) என்றும் முகவரியில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அவரது ஆத்மாசாந்தியடைய பிரர்த்திக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.