யாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Zevenbergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தன் ராஜசுந்தரம் அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜசுந்தரம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், வினாசித்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், காருண்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், இராஜலக்ஷ்மி, காலஞ்சென்ற நாகராஜா, சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியகலாநிதி, பத்மாநிதி, சிவகுமாரி, சண்முகமூர்த்தி, சாந்திமணி, வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராஜா, சிறிகுகனேசன், ஜெயசிம்மன் ஆகியோரின் அன்புச் சகலனும்
கோபிநாத், உமாநாத், சண்முகாஷினி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிரஞ்சன், வினோத், வித்யா, ரோகினி, வர்னா, சரண்யா, லதன்கி, சிந்தியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ஆலன், ஆஞ்சலோ, சங்கீதா, கிருஷ்னிகா, அறிவகன், பிறேமிகாஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2020 சனிக்கிழமை அன்று நெதர்லாந்து Breda வில் நடைபெற்று பின்னர் பி.ப 06:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.