யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கிளிநொச்சி ஆனந்தபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வள்ளியம்மை சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவு கொண்டு
குடும்ப உறவுகள் வீழ்ந்து விடாதிருக்க
வேரேன இருந்தீரே தாயே
நொடிப்பொழுதில்
காலனவன் இன்நுயீர் பறிக்க
எம்மை விட்டு சென்றதேனோ?
அன்போடு பழகி நேசத்தோடு
அனைவரையும் அரவனைத்து
அன்பை கற்றுக் கொடுத்தீர்கள்
நினைவில் எம்முடனும்
நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்