யாழ்ப்பாணம் தட்டாதெருவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தவேந்திரம் 17-02-2020 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (சாஸ்திரி) பரமேஸ்வரி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா செல்வரட்ணம் தம்பதிகளின் மருமகனும்,
பவானியின் கணவரும் கஜரீதன், ஜீவதாரணி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சாந்தகுமாரி , ஸ்ரீதேவி மற்றும் வசந்தகுமாரி கமலகுமாரி , ராஜவனி, சுபாசினி ஆகியோரின் சகோதரனும்,
ஸ்ரீரங்கனாத் , ஸ்ரீரவீந்திரன் , புஸ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை பி.ப 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.