யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் தயானந்தம் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தயானந்தம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பொன்னுத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாவித்திரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தினேஷ், தர்மேஷ், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயா(லண்டன்) அவர்களின் பாசமிகு தம்பியும், கமலாகரன்(கனடா), அரியகுலராசா(பிரான்ஸ்), தயாளானந்தன்(ஜேர்மனி), அருள்நந்தினி(டென்மார்க்), சிறிகரன்(ஜேர்மனி), சிறிகாந்தன்(டென்மார்க்), முத்துக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லதாமாலினி, ரேவதி, யோகராணி, துரைசிங்கம், ரஐனி, சர்மினி ஆகியேரின் அன்புச் சகலனும்,
விஜயதாரணி-ஜெயா, காந்தரூபிணி, ஜனனி-சுதன், தாரணியன்- சஜிகா, குருபரன், நிருஷன், நிருபரன், நிவேதன், கெளசிகன், கௌசிகா- தஜீவன், காயத்திரி, அபிரா, அபிராம், ராகவி, துர்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்ஷன்- கீர்த்தனா, பிரியங்கா, நிவியங்கா, தனுயங்கா, இலக்கியங்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மாயன், மாயா, ரிஸ்டன், கிசோன், சுயோன், லக்சோன், தட்சன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.