யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று வரை நாம் ஐந்து வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை அம்மா
அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும் விட்டு
விட்டு சென்றுவிட்டீர்களே!
அழுதாலும் உங்கள் ஆன்மா ஆண்டவன்
காலடியில் சாந்தியடைய அனுதினமும்
நாம் இறைவனை பிராத்திக்கின்றோம்!
ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி
தகவல் : பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மற்றும் உற்றார் உறவினர்கள்.