யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும் மல்லாவியை வசிப்பிடமாகவும் தற்போது பன்னாலையில் வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகசபை 19.02.2020 புதன்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம் (இளைப்பாறிய ஆசிரியர்), அன்னப்பிள்ளை (மலேசியா), பொன்னுப் பிள்ளை, தம்பையா மற்றும் ஆசைப்பிள்ளை ஆகி யோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ( 20 . 02 . 2020 ) வியாழக்கிழமை காலை 9 . 00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கீரிமலை செம்பொன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.