யாழ். தெல்லிப்பளை குரும்பசிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் தற்போது பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவசக்தி சிவசுப்பிரமணியம் அவர்கள் 16-03-2021 செவ்வாய்கிழமை அன்று குரும்பசிட்டி முத்துமாரியம்மன் பாதமலரடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
சிவசப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாபரன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சோபிதா, சுகிர்தா, நிவேதிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
உதயமலர் அவர்களின் அன்பு மைத்துனியும்,
மயூரதன், நிவேதன், அருள்மொழிவேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநயா, அருண், அக்ஷரன், ஆதிரன், ஆருஷ், நிதேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாதன்குளம் இந்து மயானத்தில் மு.ப 10:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மாடசாமி கோவில் வீதி
பண்டாரிக்குளம்
வவுனியா.
தகவல்: குடும்பத்தினர்