யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை வேலாயுதம் 20.02.2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வரதராஜன்(லண்டன்), வாசுதன்(லண்டன்), வத்சலா(ஜேர்மனி), சுசீலா(கொழும்பு), வசந்தன்(சுவிஸ்), வாகீசன்(அமெரிக்கா), கௌசலா(பிரதேச செயலகம், வேலணை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றூபி, வளர்மதி, சுபாஸ்கரன், ஜெயகாந்தன், தசாந்தினி, சுகன்ஜா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனும்,
திரிஷா தினுஷா, இனியா, லக்சிகா, லக்சனா, அபிராமி, சதுர்ஷன், ஜனோசன், ஜொய்லின், லோறேனா, றியானா, ஆருஸ், அஜீஸ், பர்ணிகா, கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.02.2020 திங்கட்கிழமை மு.ப 9.00 மணி யளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேம்பயன் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
வீட்டு முகவரி :-
அம்மன் வீதி,
உரும்பிராய் மேற்கு,
யாழ்ப்பாணம்