யாழ், நல்லூரை பிறப்பிடமாகவும் லண்டன் UK ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சுப்பிரமணியம் உமாமகேஸ்வரன் அவர்கள் கடந்த திங்கட்கிழமை 26 ஜூலை 2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மகனும்,
எவேலின் ரஞ்சினி(Evelyn Ranjini) அவர்களின் அன்பு கணவரும்,
லிங்கேஸ்வரனின் பாசம் மிகு சகோதரரும்,
சுவேந்திரினி செல்வராஜா, சாந்தினி ஜெயநேசன், மாலினி நேசதுரை மற்றும் மறைந்த சிவாஷினி லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனனும்,
சஞ்சீவன் லிங்கேஸ்வரன் மற்றும் Dr.அரவிந்தன் லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
மேற்படி தகவல்களை அயலவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்குமாறு கேட்டு கொள்கின்றோம்.