யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி , லண்டன் , கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நடராசா அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிவலிங்கமணி அவர்களின் அன்பு கணவரும்,
ஜெயபாமினி (ஜெயா வட்டக்கச்சி), ஜெயராகினி(ரதி லண்டன்), ஜெயரஞ்சினி(ரஞ்சினி கனடா), ஜெகதீஸ்வரி(மைதிலி லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதேந்திரன் (இந்திரன் வட்டக்கச்சி) , சுகுமார்(அப்பன் லண்டன்), பக்கியராஜா(ராசன் கனடா), செல்வகுமார்(ராசன் லண்டன்) ஆகியேரின் அன்பு மாமனாரும்,
ஜெயந்தன்(யக்கி லண்டன்), யுகேந்தினி( தங்கா லண்டன்), மிதுலன்(மிது ), கம்சா, ஆர்வின்(லண்டன்) , ஆரவி(லண்டன்), அனுத்திகா(கனடா), அக்விகா(கனடா), மிதுசா(கனடா), கீர்த்தன்(லண்டன்), கிந்துசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும்,
அஸ்விகன் அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வவுனியா பூந்தமல்லி இந்து மயானத்தில் 28-08-2021 சனிக்கிழமை அன்று மாலை 06:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.