யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி நாவலடியை வதிவிடமாகவும் கொண்ட கோபால் மாசிலாமணி அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோபால் தங்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும்,
சிவகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
மதியழகன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அஸ்விகா, அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
துரைசிங்கம், நவமணி, தங்கராணி, தவராஜா, கமலலோஜினி(தேவி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவபாக்கியம், சிவபத்மா, சிவயோகம், சிவமணி, சிவநேசலிங்கம், சிவராசலிங்கம், சிவசோதிலிங்கம், காலஞ்சென்ற சிவநந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.