யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் புவனேந்திரன் அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம்(புகையிரத நிலைய அதிபர்), சிவகொழுந்து தம்பதிகளின் மூத்த புதல்வரும், கொல்லன்கலட்டி தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆசிரியர்), இராசம்மா(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தகலை அவர்களின் அன்புக் கணவரும்,
பக்தபவித்திரி(பக்தி), ஜெயப்ர மோதினி(ஜெயா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Thomas அவர்களின் அன்பு மாமனாரும்,
கமலாம்பிகை(Johannesburg), காலஞ்சென்றவர்களான குலேந்திரன்(விச்சு), மகேந்திரன்(Baby) மற்றும் யோகாம்பிகை(Ranee- இலங்கை), காலஞ்சென்ற கணேசலிங்கம், மாலினி(யசோ- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஐசங்கர், கலைச்செல்வி, இராமகிருஸ்ணன், அபிராமி, சுஜீவா, ஜதுர்சன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சொர்ணபிரபா(தங்கம்), கோபிநாத், பிருந்தன் வருண், சந்தோஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற ஷஷ்டிவரதன், ஞானதேவி(சென்னை), செல்வநிதி(கனடா), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, சுதர்சனன்(லண்டன்), ஞானகலை லோகநாதன்(அவுஸ்திரேலியா), பரதன்(லண்டன்), சிவகலை சிவகுமார்(கனடா), சத்துருக்கன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் 5, Kendall Close, Templestowe Australia எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் Springvale மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.