காரைநகர் வேரக்குளம் கருங்காலியை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதர் புஸ்பவதி அவர்கள் இன்று 14/09/2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அமரர் சிவகுருநாதர், சிவக்கொழுந்து (பிரபல வர்த்தகர் - தாங்கொட்டுவ) தம்பதிகளின் அன்பு மகளும் மஞ்சுளா (நீர்கொழும்பு) , மனோகரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.