திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் தம்பியப்பா அவர்கள் இன்று (07/10/2021) காலமானார்.
அன்னார் கௌசல்யா (லண்டன்), அகல்யா (சுவிஸ்), செந்தூரன் (கனடா) அவர்களின் அன்பு தந்தை ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.